துபாயில் வேலைக்குச் சென்ற இடத்தில் கொடுமை - தமிழகப் பெண் குற்றச்சாட்டு.. Aug 05, 2024 440 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானுபா பானு என்பவர், சென்னையைச் சேர்ந்த முகமது அலி என்பவர் மூலம் துபாய்க்குப் பணிக்குச் சென்றார். அங்கு தன்னை இருள் சூழ்ந...